Tuesday 23 January 2018

உடைந்த உள்ளம்
=================
வா என்றனப்
பூக்கள்...
போ என்றான்
காவல்காரன்
யார் சொல் கேட்பது!
உதிர்ந்தப் பூக்களாய்
உள்ளம்.

No comments:

Post a Comment