Thursday 25 January 2018

ஒருவன் மது குடித்துக் கொண்டிருந்தான்.அந்த வழியாகப் போன நண்பன் அவனிடம் வந்து,''என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறாய்?இது மெல்லக் கொல்லும் நஞ்சு,''என்றான்.
'பரவாயில்லை,எனக்கொன்றும் அவசரமில்லை,'என்றான் குடிகாரன்.

No comments:

Post a Comment