Tuesday 23 January 2018

ஒரு  மழைக்கால  பின்னிரவில்
சில்வண்டின் ரீங்காரமும்
தலையாட்டும் கொடிகளும்
அப்படியே நின்று விட்டதாய்
ஒரு உணர்வு...
எக்கணமும்  உன் வரவை நோக்கி
நீ வருவாயென நம்பி
அசைக்காமல் வெறித்திருக்கும்
என்  கண்ணின்
பார்வைகளின் திரையில்
உன் பிம்பம் மட்டுமே
ஏக சிந்தையாய்
...நிழலாடுகிறது...!!!!!!!!!!!!

No comments:

Post a Comment