Sunday 25 February 2018

ஐம்பெருங்காப்பியங்கள்

சிரமதில் திகழ்வது சீவக சிந்தாமணி
செவிகளில் மிளிர்வது குண்டலகேசி
திருவே நின் இடையணி மணிமேகலையாம்
கரமதில் மின்னுவது வளையாபதியாம்
கால் தனில் ஒலிப்பது சிலப்பதிகாரம்
கண் கண்ட ஐம்பெரும் காவியத்திலகமே

No comments:

Post a Comment