Saturday 10 December 2016

கணவன் :−
உன்னை கட்டிகிட்டதுக்கு ஒரு கழுதையை கட்டியிருக்கலாம்!
......
மனைவி:−
நீங்க சொல்லிகிட்டு மட்டும் தான் இருக்கீங்க....
நான் எப்பவோ செஞ்சிட்டேன் !!!!
------------------------------------------------------------------------------------------------
டவுட்டு கண்ணன்.:: அண்ணே..
*ஒரு உயிரின் மதிப்பு உயிருடன் இருக்கும்* *போது தெரியாது இறந்த பின்தான்* *தெரியும்...*
அண்.: .நீயெல்லாம் தத்துவம் சொல்ல தொடங்கியாச்சு.. நாடு கெட்டு போச்சுடா..! சரி.. நீ எதவச்சுடா சொல்றே.?
ட.வுட்டு கண்.:: அண்ணே..
*உயிருடன் இருக்கும் கோழி கிலோ ரூபாய் 100*
*உரித்த கோழி 140*
*வறுத்த கோழி 180*
இப்ப சொல்லுங்கண்ணே.. நான் சொன்னது சரிதானே.!
-----------------------------------------------------------------------------------------------------------
உயரமான மலையில் குளிரில் தவம் இருக்கும் குருவிடம் புதிதாக சேர்ந்த சிஷ்யன் கேட்டான் .
எப்பிடி சுவாமி இந்த குளிரை தாக்கு பிடித்து தனிமையில் இருக்கீங்க என்று .
சுவாமி:- அது வேறொன்றுமில்லை உடம்பை சூடேற்ற துளசியும் , க்ரீன் டீயும் தான் காரணம் .
இதில் எதாவது ஒன்று கேள்
உனக்கும் தருகிறேன் .
சிஷ்யன்:- க்ரீன் டீ குடுங்க சுவாமி .
சுவாமி உள்ளே குரல் கொடுத்தார் .
/
/
/
/
/......
"துளசி, ஒரு க்ரீன் டீ எடுத்து வாம்மா"
# அடடடா... வடை போச்சே..

No comments:

Post a Comment