Monday 12 December 2016

பதின்மூன்று வயது சிறுமியருத்தி, தன் கையால் உழைத்துப் பிழைத்து தன் குடும்பம் மொத்தத்தையும் கைதூக்கிக் காப்பாற்றி ஆளாக்கினாள். அவள் நோய் வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் கிடந்தபோது அவளிடம் ஒரு மதபோதகர் வந்தார். ‘பெண்ணே, உனக்கு சில ஸ்தோத்திரங்களைச் சொல்லித் தரட்டுமா?’ என்று கேட்டார்.
‘மன்னியுங்கள். எதுவும் வேண்டாம்,’ என்றாள் அந்த சிறுமி. ‘கடவுளைப் பார்க்கும் போது ஸ்தோத்திரம் சொன்னாயா என்று அவர் கேட்பாரே? என்ன சொல்வாய்?’ என்றார் அவர்.
‘ஒன்றும் சொல்ல மாட்டேன். என் கைகளைக் காட்டுவேன்,’ என்றாள் அந்த சிறுமி.

No comments:

Post a Comment