Monday 12 December 2016

ஓர் எழுத்தில் கவிதை சொல்லவா?…………நீ,
ஈரெழுத்தில் கவிதை சொல்லவா?………….நாம்,
மூவெழுத்தில் கவிதை சொல்லவா?……….காதல்,
நான்கெழுத்தில் கவிதை சொல்லவா?…….முத்தம்,
ஐந்தெழுத்தில் கவிதை சொல்லவா?……….திருமணம்,
ஆறு எழுத்தில் கவிதை சொல்லவா?………மணவாழ்க்கை ....

No comments:

Post a Comment