Tuesday 29 May 2018

துதி

வரசித்தி விநாயகர் துதி
--------------------------------------
திருவும் கல்வியும்
சீரும்சிறப்பும் உன்
திருவடிப் புகழ் பாடும் திறமும் நல்
உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வுறா
உணர்வும் தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா !
குருவும் தெய்வமும் ஆகி அன்பாளர் தம்
குறை தவிர்க்கும் கு ணப்பெருங் குன்றமே
வெருவும் சிந்தை விலகக் கஜானனம்
விளங்கும் சித்தி விநாயக வள்ளலே!!

No comments:

Post a Comment