Saturday 23 December 2017

""பரவாயில்லே! நாளைக்கு வரும்போது காசு குடு'' என புட்டை பொட்டலம் கட்டிக் கொடுத்தாள் பாட்டி.
""உனக்கு ரொம்ப நம்பிக்கை பாட்டி. நாளைக்கு நான் வரலேன்னு வச்சுக்க...ஏமாத்திட்டா என்ன பண்ணுவே'' என்றார் எம்.ஜி.ஆர்.
""காசு வந்தா வியாபாரத்துல சேரப் போவுது, வரலேன்னா உங்க மூணு பேரு பசியைத் தீர்த்த புண்ணியம் வருது. தருமக் கணக்குல சேர்ந்துடும்'' என்றாள் பாட்டியம்மா...

No comments:

Post a Comment