Saturday 30 December 2017

தமிழில் நல்ல எழுத்தாளர்கள் மிகக்குறைந்த அளவில் ....மட்டுமே ....
பெரும்பாலானோர் எழுதுவது வணிக நோக்கில் மட்டுமே....தரம் எப்படி இருக்கும்?...
எழுத்தைக் காதலித்து உள்ளம் மகிழ்ந்து இலக்கியத்தரத்தில் எழுதும் நபர்கள் ???...அரிதினும் அரிது ...
வாசகர் இலட்சணமும் அவலட்சணமான கதி ...
இந்த கதி கேட்டில் நல்ல எழுத்து எங்கே கிடைக்கும் ?
கையேந்தி பவன் ரக எழுத்துக்களை விட கேவலமான தரங்கெட்ட எழுத்துக்கள் ....
எவனாவது இடை மறித்து குமுறி பேசினால் கழுத்தை முறிச்சிப்போடுவேன் ....கபர்தார் ..
பொறம்போக்கு எழுத்தை ஊக்குவித்து தரங்கெட்ட எழுத்தை தந்த ஊடகங்களே தண்டிக்கப்பட வேண்டிய .....டேஷ்...டேஷ்....டேஷ்!!!!!
நல்ல எழுத்து என்பதை இனம் காண கொஞ்சம் புத்தி ஞானம் அறிவு வேணும் தம்பி ....இங்கு மெஜாரிட்டி ஆட்களுக்கு அது லேது ....
இன்று பலரும் ஏதோ காரணம் காட்டி உயர்த்திப் பேசும் ?!!! .....எழுத்தாளர்கள் எழுத்து எனக்கு ஜூஜூபி !!!!ரகமே ....
குப்பை எழுத்துக்கள் ...பல ..... எல்லாம் படித்திருக்கிறேன் ...2000-க்குப் பின்னர் நெவர்....அதில் ஒண்ணுமே இல்லை ...
எட்டு வயதில் வாசிக்க ஆரம்பித்தேன் 1970
எடுத்த எடுப்பிலேயே ராணி,குமுதம்,கல்கி,கல்கண்டு,தினமணிக்கதிர் ஆ.வி கொஞ்சம் தாமதம் தான் ...அப்பா பம்பாயில் இருந்து புக் போஸ்டில் அனுப்பித் தந்தார். 1972.-க்குப் பின்னர் கடையில் ...அப்புறம் நேரடியாக ஏஜென்ட் ...அந்தாள் என்னைப் படுத்திய பாடுகள் ....தனிப்பதிவில் ....சொன்னதெல்லாம் செய்வேன் ....
..வாசிப்பு வேகம் மணிக்கு 200 பக்கங்கள் ....ஞாபக திறன் அபாரம் ....சென்னை லயோலாவில் படித்த 1979-82 காலகட்டம் .....அமெரிக்கன் கான்சலேட் நூலகத்தில் நான் காலையில் எடுத்த நூல்களை மதியம் கொடுப்பேன்....நூலகர் கேட்டார் என்ன தம்பி மெய்யாலும் படிக்கீறீங்களா?...இல்லை பந்தா ?...
குமுறி விட்டேன் ...அட்டை டு அட்டை எது வேணுமோ கேளுங்க ...பதிப்பு வருடம்....பிரஸ் ...வெளியீடுகள் விபரம், Bibliography....அரண்டு போனார்.
போதாக்குறைக்கு பக்கம் 47-ல் சில்வர் பிஷ் நசுங்கி இருக்கு பாருங்க ... எந்த பக்கம் மூலை எல்லாம் மடங்கி இருக்கு ....இதெல்லாம் சொல்லி மிரட்டி .......
கடைசியில் க்ளைமாக்ஸ் எனக்கு எக்ஸ்ட்ராவா அவரது பவரில் நூல்கள் கொடுத்தார்....சும்மா இல்லீங்கோ ......
தமிழ் & ஆங்கிலம் .3000 + எழுத்தாளர்கள் பல்லாயிரம் நூல்கள் படித்த படிப்பாளி ...எனக்கு சொல்ல தகுதி /உரிமை ஏராளம் உண்டு ...Commercial/ Original literature வேறுபாடுகள் நல்லாவே தெரியும்.
....தங்க்லீஷ் ...எனக்குப்பிடிக்காது ....சொல் நயம் நேர்த்தி இப்போதுள்ள எழுத்துக்களில் இல்லை...என்னை ரசித்துப்படிக்க வைக்கும் ''சரக்கு'' இல்லாத நூல்களை நான் படிப்பதுமில்லை .
...இவர்கள்!!!!!(வணிக திருட்டு எழுத்தாளர்கள் ) என்னைக்கவர்ந்த எழுத்தாளர்களும் இல்லை .....1993- தாயார் சாஹிப் தெரு கணபதி மேன்சனில் மூன்று மாதம் வாசம் ...
அசோகன் பாக்கெட் நாவல் அப்போது புகழின் உச்சியில் ....சில நண்பர்களோடு திருவல்லிக்கேணியில் அவரது ஆபிஸ் போவேன் ...
என்னைப் பற்றி அறிந்து எழுதச் சொன்னார் ...சம்மதிக்கவில்லை ...
அவர் நல்லவரே ....பழக இனிய மனிதரே ....இன்றும் முகநூலில் நண்பரே ....
ஆனால் !!!!
குப்பைக்கூடையில் சேரும் குப்பைகளை நான் எழுதுவதில்லை என்று தெளிவாய் சொன்னேன் ....
.....
நல்ல நூல்கள் வாசிக்க அறியாத தெரியாத நபர்களுக்கு இலுப்பைப்பூக்களே சர்க்கரை தான் ...
ஆனால் எனக்கல்ல ...
3000 எழுத்தாளர்கள் எழுதிய பல்லாயிரம் வாசித்த மேதை எனும் ஆங்காரம் ஏராளம் உண்டு ...

எனக்கே எனக்குத் தான்யா ...

1970.-2017..வரையிலும் ....நீண்ட  47.....(நாற்பத்தேழு) ஆண்டு  கால வாசிப்பு ...
..============================================

No comments:

Post a Comment